games

img

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் பி.வி.சிந்து தோல்வி!  

தாய்லாந்து பாங்காக் நகரில் நடைபெற்று வரும் டொயோட்டா ஓபன்  பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து - சீனாவின் ஜென் பெய்-யை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 17-21, 16-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்து அதிர்ச்சி தோல்வி யுடன் தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்தியர்கள் யாரும் இல்லை 

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவை தவிர மற்ற அனைத்து பிரிவுகளி லும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னரே இந்தியர்கள் அனைவரும் தொடரில் இருந்து வெளியேறி விட்டனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் சிந்து மட்டும் தனி ஒருவராக இந்தியாவிற்காக போராடி வந்த நிலையில், அவரும் அரையிறு தியில் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறியுள்ளார்.

;