games

img

டோக்கியோ ஒலிம்பிக் 2020.. 3-வது நாளில் இந்திய அணியின் வெற்றிகள்....

பேட்மிண்டன் 

சிந்து வெற்றி...

மகளிர் ஒற்றையர் தொடக்க சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, இஸ்ரேலின் கெஸ்னியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.  

                             ***************

குத்துச்சண்டை 

மேரி கோம் அசத்தல்... 

மகளிர் 49 கிலோ பிரிவில் இந்தியாவின்  மேரிகோம், டோம்னிக்கன் குடியரசு வீராங்கனை கார்சியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். அடுத்த ஆட்டத்தில் கொலம்பியாவின் விக்டோரியாவை எதிர்கொள்கிறார்.இந்த ஆட்டம் 29-ஆம் தேதி நடைபெறுகிறது.    

                             ***************

டேபிள் டென்னிஸ் 

மகளிர் ஒற்றையர் 

இந்தியாவின் மணிகா பத்ரா, உக்ரைனின் மார்க்கரிடாவை 4-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.  

 

;