games

img

டோக்கியோ ஒலிம்பிக் நிறைவு பெற்றது...

கொரோனா பதற்றத்துக்கு இடையே நடைபெற்ற 32-வது ஒலிம்பிக் தொடர் ஞாயிறன்று கோலாகல நிகழ்ச்சி மற்றும் சிறப்பு வானவேடிக்கையுடன் நிறைவு பெற்றது. இறுதி நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா தேசிய கொடியை கையில் ஏந்தினார். ஒலிம்பிக் தொடரில் புதிய வரலாறுடன் 7 பதக்கங்களை குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது. 

;