games

img

டோக்கியோ ஒலிம்பிக் 2020... சீன வீராங்கனை ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை...

மகளிர்  49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் புதிய ஒலிம்பிக் சாதனையுடன் சீன வீராங்கனை ஜிஹுய் (210 புள்ளிகளுடன்) தங்கப்பதக்கத்தையும், இந்தியாவின் மீராபாய் சானு (202 கிலோ) ள்ளிப்பதக்கத்தையும், இந்தோனேசியா வீராங்கனை கண்டிகா (194 புள்ளிகளுடன்) ண்கலப்பதக்கத்தையும் வென்றனர். பதக்கம் அணிவித்த பின்பு சீன வீராங்கனை ஜிஹுய் உடல் திரவ மாதிரிகளில் ஊக்க மருந்து சந்தேகம் எழுந்தது. இதனால் அவரிடமிருந்து தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டு, மீராபாய் சானுவுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டது.இறுதிக்கட்ட முடிவுகளின் ஆய்வுக்கு பின்னர் சீன வீராங்கனை மாதிரியில் பெரியளவு சந்தேகம் இல்லை எனவும், அவர் ஊக்க மருந்து இல்லாமல் சாதாரணமாகவே பளுவை தூக்கியுள்ளார் என குறிப்பிட்டு சோதனை ஏதும் நடத்தப்படவில்லை. எனவே மகளிர்  49 கிலோ பளுதூக்குதல் பிரிவு பதக்கப்பட்டியலில் எவ்வித மாற்றம் இல்லாமல் ஊக்க மருந்து பிரச்சனை முடித்து வைக்கப்பட்டது.  

;