games

img

இந்தியாவுக்கு மற்றுமொரு பதக்கம் உறுதியானது 

டோக்கியோ : டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ரவிக்குமார் தாஹியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ரவிக்குமார்( ௨௭) , கசகஸ்தானை சேர்ந்த நுரிஸ்லாம் சனாயேவை எதிர்கொண்டார். இந்த அரையிறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ரவிக்குமார் தாஹியா , நுரிஸ்லாம் சனாயேவை தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இந்தியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதால் மற்றுமொரு பதக்கம் உறுதியானது. 

;