துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி மாயமான கானாவை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு உயிரிழந்ததாக துருக்கி அதிகாரிகள் அறிவிப்பு
பிப்ரவரி 6 ஆம் தேதி நிலநடுக்கத்தின் போது காணவில்லை என செய்தி வெளியான நிலையில் 12 நாட்களுக்கு பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இது மக்களிடையெ பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.