1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆக்சிஜன் கொள்கலன்களை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திறந்து வைத்தேன் . உடன் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் இஆப , மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் இஆப , மருத்துவமனை டீன் அ.ரத்தினவேல் & மருத்துவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
திறந்து வைத்த கொள்கலன்களில் பிஎம் கேர் நிதி கீழே ஒன்றிய அரசு என்றிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உச்சநீதிமன்றத்தில் பிஎம் கேருக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஒன்றிய அரசு கூறியிருந்தது.
திறந்துவைத்த எங்களுக்கும் குழப்பமாகவே இருக்கிறது.
இது யாருடைய நிதி?
விளக்கம் தருமா ஒன்றிய அரசு?
#PMCare #UNIONGOVT