election2021

img

கே.சீனிவாசனை ஆதரித்து எழுத்தாளர்கள் பிரச்சாரம்...

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சீனிவாசனை ஆதரித்து எழுத்தாளர்கள் - கலைஞர்கள் களமிறங்கியுள்ளனர். கரிசல் எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் ஆகியோர் பிறந்த மண்ணான செவல்பேரி கிராமத்தில் துவங்கி பல்வேறு கிராமங்களில் ஜா.மாதவராஜ், அ.லட்சுமிகாந்தன், நாறும்பூநாதன், கோணங்கி, சமயவேல், தேவதாஸ், அ.முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளர்கள் வீடு வீடாக மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தனர்.

;