election2021

img

திண்டுக்கல்லில் சீத்தாராம் யெச்சூரி பிரச்சாரம்...

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திண்டுக்கல் தொகுதி சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டியை ஆதரித்து நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். முன்னதாக அவர் வேட்பாளர் பாண்டியின் கைகளை உயர்த்தி வாக்குசேகரித்தார். திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

(படங்கள்: ஜெ.பொன்மாறன்)

;