election2021

img

மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல்...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்திரக்கோல் சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.  ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு புதிய கட்சிகள், பழைய கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்திரிக்கோல் சின்னமும், மை இண்டியா கட்சிக்கு சிசிடிவி கேமராவும், ஞானசங்கம் என்ற கட்சிக்கு வெண்டைக்காய் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
 

;