election2021

img

நாகைமாலிக்கு ஆதரவாக சிபிஐ சார்பில் பொதுக்கூட்டம்...

கீழ்வேளூர் தொகுதி திருப்பூண்டி கிராமத்தில் சிபிஎம் வேட்பாளர் நாகைமாலிக்கு ஆதரவாக சிபிஐ சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் மதிவாணன், ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி. சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர் மாரிமுத்து, தலைவர் சுப்பிரமணியன், கட்சியின் கீழையூர் ஒன்றியச் செயலாளர் சித்தார்த்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை தொகுதி எம்.பி செல்வராஜ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

;