election2021

img

சட்டமன்றத் தொகுதிகள்... திமுக - இடதுசாரிக் கட்சிகள் பேச்சுவார்த்தை....

சென்னை:
இடதுசாரிக்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து புதன்கிழமையன்று திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.தமிழகத்தில்  ஏப்ரல் 6 ஆம் தேதிசட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில்  மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின்  தொகுதி பங்கீடு சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து  போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுக பேச்சுவார்த்தைக் குழுவினருடன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் மார்ச் 9, 10 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்தினர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், அ.சவுந்தரராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சுப்பராயன் எம்பி, கோ.பழனிச்சாமி, மு. வீரபாண்டியன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

;