election2021

img

ஏகேஜியை பின்தொடரும் எம்.பி.ராஜேஷ்...முகநூலில் எழுத்தாளர் அசோகன் சருவில்....

1977இல் உயிரிழக்கும்போது தோழர் ஏ.கே.கோபாலன் பாலக்காடுநாடாளுமன்ற தொகுதியில் உறுப்பினராக இருந்தார். இரண்டு முறை பாலக்காடு தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் எம்.பி.ராஜேஷ். தற்போது இடது ஜனநாயக முன்னணி வேட்பாளராக திரிதலா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஏ.கே.ஜி.யைப் பின்தொடரும் மக்கள்  தலைவர் எம்.பி.ராஜேஷ். அறிவையும் போராட்டத்தையும் இணைக்கும் அன்பான மனிதர். பண்பட்ட வார்த்தைகளால் முன்பு நாடாளுமன்றத்தில் நடத்தியதுபோல் இப்போது சமகால அரசியல் விவாதங்களை ஒளிரச் செய்து வருகிறார். அரசியலில் இரண்டு கலாச்சாரங்கள் திரிதலாவில் இப்போது மக்கள் ஆதரவை நாடுகின்றன என்று ஏழுத்தாளர் அசோகன் சருவில் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
 

;