வரும் ஜூன் 15ஆம் தேதி நடைபெற இருந்த முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது.
நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து தேர்வு ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.