districts

img

சிபிஎம், மாதர் சங்கம் நிவாரணப்பொருட்களை வழங்கினர்

செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் படுகொலை செய்யப்பட்ட கோகுல்ஸ்ரீ தாயார் பிரியாவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, பகுதிக்குழு உறுப்பினர் ஆர்.பி.கோவிந்தன், மாதர் சங்க தலைவர் ஆர்.விஜயா உள்ளிட்டோர் நிவாரணப்பொருட்களை வழங்கினர்.