செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள நகரும் மின் படிக்கட்டுகள் அடிக்கடி செயல்படாததால் முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நகரும் படிக்கட்டுகள் செயல்படும் என நம்பி வரும் பொதுமக்கள் அவை செயல்படாமல் இருப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.