சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு இந்திய மாணவர் சங்கம் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் அருண், மாவட்டக்குழு உறுப்பினர் வருண், கல்லூரி கிளை உறுப்பினர்கள் அன்பு மாலதி,ரம்யா, கெளதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.