சிறப்பு அரங்குகள்
காலை 11 மணி முதல் 1 மணி வரை
சிறார் பயிலரங்கம்
(13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கானது)
ஓலைக்கலை
திலகராஜன் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி.
படைப்பூக்கப் பயிலரங்கு
(கல்லூரி மாணவர்களுக்கானது)
சினிமா
அஜயன் பாலா, கோகுல்பிரசாத் ஆகியோர் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி.
சிறார் சினிமா
பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை
பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை
இந்திரா சௌந்தரராஜன், ஹரிதா அருண் ஆகியோர் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி
கதை கதையாம் காரணமாம்
மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை
கதை சொல்லி:
கே.மகேந்திரபாபு – ரா.ராணி குணசீலி (சிறார் பாடல்கள்).
பி.ரேஷ்மா ( ஆங்கிலம்)
மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
சிறப்புரை
முனைவர் கு.ஞானசம்பந்தன் உரை
தலைப்பு: கல்வி அறிவே அறிவு
விஜய் டிவி ஈரோடு மகேஷ் உரை.
தலைப்பு: மீண்டும் ஒருமுறை.
மண்ணின் மைந்தர்கள்
சுப்பாராவ்
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்