சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் அருகே உள்ள கெங்கையம்மன் குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பாக மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், சிவகங்கை கோட்டாட்சியர் முத்துகழுவன், வட்டாட்சியர் தமிழரசன் ஆகியோர் குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்டனர்.