districts

img

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நெட்டேந்தல் கிராம தலித் வாலிபர் ஜீவா மீதான

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நெட்டேந்தல் கிராம தலித் வாலிபர் ஜீவா மீதான  பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.   தமிழக அரசு சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச் சட்டம்   இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக மாவட்ட நிர்வாகி எம் ராஜ்குமார் தலைமையில் இராமநாதபுரம் அரண்மனை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாநில செயலாளர் கலைச்செல்வி, மாவட்ட செயலாளர் என் கலையரசன், விசிக நிர்வாகி சத்யராஜ் வளவன் ,  தமிழ் புலிகள் மாநில நிர்வாகி தமிழ் முருகன் மற்றும்  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எம் முத்து ராமு சி ஐ டி யு மாவட்ட துணை தலைவர் எம் அய்யாதுரை  தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி ஆர் சேதுராமு ஆகியோர் பேசினர்.