districts

img

சென்னை- மறைமலை நகரில்  நடைபெற்ற  மாநில ஊரக வளர்ச்சி

சென்னை- மறைமலை நகரில்  நடைபெற்ற  மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில்,  “தமிழகத்தில் கிராமசபை வலுப்படுத்துதல்” குறித்த கருத்தரங்கில் கருத்துகளை எடுத்துரைத்து, சிறப்பாக பங்கேற்ற தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட துணை செயலாளரும், நல்லம்பள்ளி ஒன்றியம், சிவாடி ஊராட்சிமன்ற தலைவர் ஆர்.ஆறுமுகத்தை, தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.