மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் எஸ். அனிஸ் சேகர் தலைமையில் நடைபெற்றது .கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் முன்னாள் படை வீரர்களிடம் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கல்வி உதவித் தொகைக்கான காசோலை ஆகியவைகளை வழங்கினார்.