districts

img

பேருந்து நிலையத்தில் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு  மண் பரிசோதனை

நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு  மண் பரிசோதனை நடைபெற்றது. இதனை செயல் அலுவலர் செல்வராஜ், எழுத்தர் ராமமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் கணேசன் ஆகியோர் பார்வையிட்டனர்.