நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு மண் பரிசோதனை நடைபெற்றது. இதனை செயல் அலுவலர் செல்வராஜ், எழுத்தர் ராமமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் கணேசன் ஆகியோர் பார்வையிட்டனர்.