districts

img

மூத்த தோழர் மணி காலமானார்

சிவகங்கை, ஜன.19-  சிவகங்கை மாவட்டம் காளை யார்கோவில் ஒன்றியம் கொல் லங்குடி சிபிஎம் கிளை உறுப்பின ரும், கேரளாவில் ஏரியா கமிட்டி யில் நீண்ட காலம் பணியாற்றிய வருமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் பிஆர்.மணி விட்டனேரி கிராமத்தில் செவ்வாயன்று காலமானார்.  அன்னாரின் மறைவு செய்தியறிந்து மாவட்ட செயலாளர் தண்டியப்பன், ஒன்றிய செயலாளர் தென்னரசு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மெய் யப்பன், திருநாவுக்கரசு, சீனிவாசன் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.