districts

img

மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாத்தூர், டிச.14- சாத்தூரில்  கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு  கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கே.ராஜூ தலைமை வகித்தார். கே.அழகுசுந்தரம் வர வேற்றார்.  மாவட்ட காவல் கண்காணிப்பா ளர்  மு.மனோகர்,  மாணவ மாணவிக ளுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப் புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார். இதில், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும்  மாணவர்கள் கலந்து கொண்டனர்.