districts

img

திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சிறந்து விளங்கிய 103 பேராசியர்களுக்கு  ஆராய்ச்சி

திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சிறந்து விளங்கிய 103 பேராசியர்களுக்கு  ஆராய்ச்சி ஊக்கத்தொகைக்கான காசோலைகள் மொத்தம் 58 லட்சம் ரூபாயை துணைத்தலைவர் முனைவர் எஸ். சசி ஆனந்த் வழங்கினார்.  துணைவேந்தர் எஸ்.நாரயனண்  பதிவாளர் வி.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினர்.