திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சிறந்து விளங்கிய 103 பேராசியர்களுக்கு ஆராய்ச்சி ஊக்கத்தொகைக்கான காசோலைகள் மொத்தம் 58 லட்சம் ரூபாயை துணைத்தலைவர் முனைவர் எஸ். சசி ஆனந்த் வழங்கினார். துணைவேந்தர் எஸ்.நாரயனண் பதிவாளர் வி.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினர்.