districts

img

தென்காசியில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

தென்காசி, ஆக. 18- தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுறுத்த லின் பேரில் வியாழனன்று   துணைக் காவல் கண்கா ணிப்பாளர் முத்துப்பாண்டி யன்  தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் அதி காரிகள் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டு நல்லி ணக்க நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதேபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதிமொழி எடுக்கப் பட்டது.

;