இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றியம் மகிண்டி ஊராட்சி உடைகுளம்கிராமத்தில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடத்தை ஆகஸ்ட் 11 வியாழனன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார். இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மற்றும் மாநில,மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.