districts

img

கொல்லங்கோடு பேரூராட்சிக்குட்பட்ட வள்ளவிளை கலிங்கராஜபுரத்தில் அரசு கட்டிக் கொடுத்த வீடுகளில் மழை வெள்ளம்

கொல்லங்கோடு பேரூராட்சிக்குட்பட்ட வள்ளவிளை கலிங்கராஜபுரத்தில் அரசு கட்டிக் கொடுத்த வீடுகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளது. வெள்ளம் வடிந்தாலும் இடிந்து வீழும் நிலையில் உள்ள வீடுகள் வசிக்க முடியாத நிலையில் உள்ளது. இடத்தை பார்வையிட்ட கிள்ளியூர் வட்டாட்சியரிடம் இப்பிரச்சனை சம்பந்தமாக முன்னாள் பேரூராட்சி தலைவர் பி.விஜயமோகனன் எடுத்துக் கூறினார்.

;