districts

img

ஒன்றிய அரசை கண்டித்து பொது மேலாளர் அலுவலகம் முன்பு திறந்தவெளி கருத்தரங்கம்

திருநெல்வேலி, டிச. 7- நெல்லை வண்ணார்பேட்டை போக்குவரத்து பொது மேலாளர் அலுவலக முகப்பில் ஒன்றிய அரசின் விவசாயத் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து திறந்தவெளி அரங்கில் கருத்த ரங்கம்  நடைபெற்றது.     திறந்தவெளி கருத்தரங்கிற்கு தொமுச மாநில அமைப்புச் செயலாளர் தர்மன தலைமை தாங்கினார் .சிஐடியு சார்பில் மாவட்ட செயலாளர் ஆர் .மோ கன், பெருமாள் ,ஜோதி, ஆர். முருகன், ஏஐடியுசி சார்பில் ரெங்கன் ,சுப்ரமணியம், ஜெயக் குமார்,ஏஐடியுசி சார்பில் முரு கராஜ்,வேலுச்சாமி, கந்தையா, எச்எம்எஸ் சார்பில் சுப்ரமணியம், பாலசுப்ரமணியன், நல்ல சிவன்,  டிடிஎஸ்எப் சார்பில் சந்தனம் பேச்சிமுத்து, பரமசிவன், ஏஐ ஐசிடியு சார்பில் சங்கரபாண்டி யன், கணேசன், கருப்பசாமி உட்பட பலர் பேசினர். இந்த இக்கருத்தரங்கில் சிஐடியு வன்னிய பெருமாள்,சி.மணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;