districts

img

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில மாநாட்டுப் பேரணி

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில மாநாட்டுப் பேரணியை சிவகங்கையில் மாநில முன்னாள் தலைவர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் .மன்னர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்  ஊரக வளர்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் ஆகியோர் உரையாற்றினர். 

;