districts

img

சிபிஎம் ஆவுடையார்கோவில் தாலுகா செயலாளராக நெருப்பு முருகேஷ் தேர்வு

அறந்தாங்கி, செப். 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவுடை யார்கோவில் 13- வது தாலுகா மாநாடு ஞாயிறன்று எம்.எஸ்.கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டுக் கொடி எஸ்.அழகர் ஏற்றி னார். வே.வீரையா, எஸ்.அழகர், நீதிமதி  ஆகியோர் தலைமை வகித்தனர். 12 பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய கமிட்டி செயலாள ராக எஸ்.நெருப்பு முருகேஷ் தேர்வு செய் யப்பட்டார். மாவட்ட  குழு உறுப்பினர் சு.மதியழகன் வாழ்த்தி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  க. செல்வராஜ் நிறைவுரையாற்றினார்.

;