districts

img

சாத்தூரில் மே தின விழா- பொதுக்கூட்டம்

சாத்தூர், மே 20- விருதுநகர் மாவட்டம்,  சாத்தூரில்  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மே தின விழா நிதியளிப்பு பொதுக் கூட்டம் நடைபெற் றது. வடக்குரதவீதியில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகரச்  செயலாளர் பி.பெத்தராஜ் தலைமை தாங்கினார். நகர்க்குழு உறுப்பினர் ஏ.சீனிவாசன் வரவேற்றார்.  மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கே.விஜயகுமார், எஸ்.சரோஜா, எஸ்.தெய்  வானை ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.விஜயமுருகன்,  மூத்த  தலைவர் எஸ்.பாலசுப்பிர மணியன் ஆகியோர் உரை யாற்றினர். மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் சிறப்புரையாற்றினார். முடி வில் ஒன்றியக்குழு உறுப்பி னர் எஸ்.மனோஜ்குமார் நன்றி  கூறினார். இதில் ஏரா ளமானோர் பங்கேற்றனர்.