districts

img

23 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளரை ஆதரித்து மதிமுக பிரச்சாரம்

மதுரை, பிப்.15- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியில் மதுரை மாநகராட்சி 23 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வேட்பாளர் டி.குமரவேல் அவர்களை ஆதரித்து 23 ஆவது வட்ட மதிமுக சார்பில் வாக்குச் சேகரிப்பு பிரச்சாரம் செல்லூர் மெயின் ரோடு தாகூர் நகர் அரு கில் நடைபெற்றது. பிரச்சாரக்கூட்டத்திற்கு மதி முக வட்ட கழகச் செயலாளர் ச.பரமன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் அணி செயலாளர் டி. நாகராசன், வட்ட கழகச் செய லாளர்கள் மா.பாண்டி, வி. காளீஸ்வரன் , கூ. ராமர், இரா. சுரேசு, சில்வர் மு.பாண்டி , மு. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்லூர் பகுதி செயலாளர் பொன்.பாலு வரவேற்றுப்பேசினார், தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், தலைமைக் கழக பேச்சாளர் பொடா.கணேசன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், சிபிஐ மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.முருகன், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன், வல்லரசு பார்வர்டு பிளாக் தலை வர் பி.என்.அம்மாசி, திமுக பகுதி செயலாளர் இராதா கிருஷ்ணன், வட்டச் செயலாளர் கே.பவுன்ராஜ், திராவிட கழக மாவட்டச் செய லாளர் இரா.திருப்பதி, விசிக மாவட்டக்குழு இனிய அரசன், வடக்கு மாவட்ட திமுக இளைஞ ரணி துணைச் செயலாளர் பா. அறிவுநிதி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நரசிம்மன், ஆர். சசிகலா, வடக்கு - 1 ஆம் பகுதிக்குழு செயலா ளர் வி. கோட்டைச்சாமி, மாவட் டக்குழு உறுப்பினர்கள் பி. ராதா, என். ஜெயச்சந்திரன், ஏ.  பாலு, கே. அலாவுதீன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் க. திலகர், பா.பழனியம்மாள் உள் ளிட்ட பலர் பேசினர். மதிமுக 23 வது வட்ட போ.செந்தில்குமார் நன்றி கூறினார்.