districts

img

சிபிஎம் கோவில்பட்டி நகரக்குழு செயலாளராக ஜோதிபாசு தேர்வு

தூத்துக்குடி, அக். 15 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கோவில்பட்டி நகரக் குழு மாநாடு கோவில்பட்டி மந்திதோப்பு தோழர் வடி வேலு, மாரியப்பன்  நினை வரங்கில் நடைபெற்றது.      நகரக்குழு உறுப்பினர்  சக்திவேல் முருகன் கட்சி கொடியை ஏற்றிவைத்தார். தலைமை குழுவிற்கு ஒன்றி யக்குழு உறுப்பினர்கள்  கே.ராமலிங்கம், வி.கிரேஸி, பாலம்மாள் தேந்தெடுக்க பட்டனர். நகரக்குழு உறுப்பி னர் சக்கரையப்பன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் விஜயலட்சுமி வரவேற்புரை யாற்றினார். மாவட்ட செய லாளர் கே.எஸ். அர்ச்சுணன்  துவக்க உரை ஆற்றினார்.  நகர செயலாளர்  ஜோதி பாசு  வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். நகர குழு உறுப்பினர் முருகன் வரவு செலவு சமர்ப்பித்தார் , மாவட்ட செயற்குழு உறுப்பி னர் முருகன் தீர்மானங்களை முன்மொழிந்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் நிறைவுரை ஆற்றினார். நகர குழு உறுப்பினர் அந்தோணி செல்வம் நன்றி கூறினார். 8 பேர் கொண்ட புதிய நக ரக்குழுவுக்கு செயலாளராக ஜோதிபாசு தேர்ந்தெடுக்கப் பட்டார்.

;