districts

img

தீக்கதிர் வளர்ச்சி நிதி...

மதுரையில் மே 31 அன்று பணி நிறைவுபெற்ற இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர்களில் ஒருவரும், ‘காப்பீட்டு ஊழியர்’ இதழின் ஆசிரியருமான வி.எஸ். எஸ். ராஜன், அவரது மனைவி சூரியபிரபா ஆகியோர் தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.20 ஆயிரத்தை, ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், முதன்மை பொதுமேலாளர் என்.பாண்டி ஆகியோரிடம் அளித்தனர்.