districts

img

முழுக்கோடு வி.துளசிதரன் நினைவுதினம்

அருமனை, அக்.21- கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகில் உள்ள முழுக்கோடு ஊராட்சி தலைவ ராக தொடர்ச்சியாக நான்குமுறை வெற்றி பெற்றவர் வி.துளசிதரன். அன்னாரது எட்டாம் ஆண்டு நினைவுதினம் வீட்டு வளாகத் தில் உள்ள நினைவிடத்தில் வியா ழனன்று (அக்.21) நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சி அருமனை,  களியல், மேல்புறம் வட்டாரக் குழு சார்பிலும் முழுக்கோடு ஊராட்சி கட்சி கிளைகள் சார்பி லும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர்.ஆர். லீமாறோஸ், வட்டார செயலா ளர்கள் முழுக்கோடு ஆர்.ஜெய ராஜ், அருமனை சி.சசிகுமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எச்.ராஜதாஸ், பி.சிங்காரன், முழுக்கோடு ஊராட்சித் தலை வர் சி.மரிய செல்வி விலாசினி, மேல்புறம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் டி.பேபி, அண்டு கோடு கூட்டுறவு சங்க தலைவர் அனுப், அருமனை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் வி. ஜெயச்சந்திரன் உட்பட ஏராளமா னோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

;