districts

img

மதுரை மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணிகளை சிறப்பாக செயல்

மதுரை மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக 2021 ஆம் ஆண்டிற்கான “பசுமை விருதினை” சென்னை தலைமைச் செயலகத்தில் ஜூன் 4 சனிக்கிழமையன்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஸ்சேகருக்கு வழங்கினார்.