விருதுநகர், மே 23- சிஐடியு நடைபயணத்திற்கு சாத்தூர் அருகே மேட்டமலையில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ்.சரோஜா தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் அ.விஜயமுருகன், இந் திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கருப்பசாமி ஆகியோர் வரவேற்பளித்தனர். சாத்தூரில் சிஐடியு மாவட்ட நிர்வாகி கே.விஜயகுமார் தலை மையில் சிபிஎம் ஒன்றிய செயலா ளர் பி.பெத்தராஜ் உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர். மாவட்டத் தலைநகரான விருது நகருக்கு வருகை தந்த நடைபய ணக்குழுவிற்கு சிஐடியு குட்செட் தொழிலாளர்கள் சங்கம், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங் கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நடைபயணம், கருமாதிமடம், நகராட்சி சாலை வழியாக நெல்கடை மைதானத்தை வந்தடைந்தது. அங்கு நடை பெற்ற பிரச்சாரத்திற்கு நகர கன்வீனர் பாலமுருகன் தலைமை வகித்தார். சிபிஎம் நகர் செயலா ளர் எல்.முருகன், மாதர் சங்க மாநில செயலாளர் எஸ்.லட்சுமி, மாவட்ட செயலாளர் எஸ்.தெய் வானை, மாவட்டத் தலைவர் உமா மகேஸ்வரி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.ஜெயபாரத், கட்டு மான சங்க நிர்வாகி வி.சரவணன், பாலா உள்ளிட்டோர் பங்கேற்ற னர். ஆர்.ஆர்.நகரில் எம்.சி.பாண்டி யன் தலைமையில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் பி.நேரு, ஆதிமூலம், கே.ஆரோக்கியராஜ், பாண்டி ஆகியோர் வரவேற்பளித்தனர். சூலக்கரையில் மாதர் சங்க தலைவர் ஏ.நாகேஸ்வரி, விவசா யத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் கே.ராஜேந்திரன், விவ சாயிகள் சங்க ஒன்றிய செயலா ளர் பெருமாள்ராஜ் ஆகியோர் தலைமையில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர் ஆர்.முத்துவேலு, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சுப்புராம் உள் ளிட்டோர் வரவேற்பளித்தனர்.