கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவப்பிரியா தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.வீராசாமி உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவப்பிரியா தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.வீராசாமி உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.