districts

img

மாற்றுத்திறனாளிகள் சங்க காரியாபட்டி மாநாடுமதுரை

காரியாபட்டி, ஜூலை 9-  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் காரியாபட்டி தாலுகா மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு ஜெயசீலன் தலைமை தாங்கினார். ஆறுமுகம், மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கி வைத்து மாவட்ட தலைவர் ஏ.குமரேசன் பேசி னார். மாவட்டச் செயலாளர் கே.நாகராஜன். துணைச்செய லாளர் பி.அன்புச் செல்வன் ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினர். மாநில செயலாளர் ஜீவா சிறப்புரையாற்றி னார். முடிவில், கன்வீனராக ஜெயசீலன் உட்பட 8 பேர்  கொண்ட அமைப்புக்குழு உருவாக்கப்பட்டது.