districts

img

மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் சார்பாக திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்

அரசாணை 152 -ஐ ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு நகராட்சி- மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் சார்பாக திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. தர்ணாவிற்கு கிளை தலைவர் பாபு தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட நிர்வாகி திருமூர்த்தி . அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ராஜகுரு ஆகியோர் பேசினர். 

;