விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் ஊராட்சி ஒன்றிய அளவில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு செய்தார். திட்ட இயக்குநர் தண்டபாணி, ஒன்றியக் குழுத் தலைவர் ஆறுமுகம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சிந்து முருகன், திருவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவர் தங்கம் ரவிக்கண்ணன், நகர் மன்ற துணைத் தலைவர் செல்வமணி, மம்சாபுரம் அய்யனார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.