தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்யும் நோக்கத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மனை அனுப்புகிறது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், சம்மன்கள் சட்டப்பூர்வமானதா, சட்டவிரோதமா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும் என்பதை அமலாக்கத் துறை புரிந்து கொள்ள வேண்டும்.