districts

img

தழிழ்ப் பண்பாட்டுக் கருத்தரங்கம் பழனியில் திங்களன்று கருத்தரங்கம்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில்  இந்து சமய அறநிலைத்துறை பாதுகாக்க வலியுறுத்தி தழிழ்ப் பண்பாட்டுக் கருத்தரங்கம் பழனியில் திங்களன்று கருத்தரங்கம் நடைபெற்றது. வழக்கறிஞர் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார், ஆறுமுகத்தமிழன், பேராசியர் அருணன் ஆகியோர் கருத்தரங்கின் நோக்கம் குறித்துப் பேசினர். ஜீவானந்தம் நன்றி கூறினார்.