districts

img

மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவு தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவு தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மீனாம்பா ள்புரம் சக்கரை செட்டியார் படிப்ப கத்தில் காரல் மார்க்ஸ் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வடக்கு  2-ஆம் பகுதிக்குழுச் செயலாளர் ஏ.பாலு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.அலாவுதீன், எஸ்.சரண் மற்றும் பகுதிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.