districts

img

2 நபர்களின் வாரிசுகளுக்கு சமையலர் பணிக்கான ஆணை மற்றும் வீட்டுமனை பட்டா

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 2 நபர்களின் வாரிசுகளுக்கு சமையலர் பணிக்கான ஆணை மற்றும் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான ஆணையினை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார். பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கவுசிக், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் உடனிருந்தனர்.