districts

img

சிஐடியு 15ஆவது மாநில மாநாடு நவம்பர் 4-6 வரை

சிஐடியு 15ஆவது மாநில மாநாடு நவம்பர் 4-6 வரை கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க திருநெல்வேலி கோட்ட  துணைத் தலைவர் மதுபால் ,இன்சூரன்ஸ்   ஊழியர்கள்  சார்பாக  மாநாட்டு நிதியாக ரூ. 60ஆயிரத்தை சிஐடியு  மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறனிடம் அளித்தார். குமரி மாவட்டச் செயலாளர். தங்க மோகன், நாகர்கோவில் தோழர்கள்  சலில், மணிகண்டபிரபு, லத்தீப் ஆகியோர் உடன் இருந்தனர்.