தேவகோட்டையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் திறந்து வைத்தனர். மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார்.