சிவகங்கை, பிப்.22- சிவகங்கை மாவட்டம் கருங்காலக்குடி யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. சங்கத்தின் ரத்ததான கழக பொறுப்பா ளர் முனீஸ்வரன் தலைமை வகித்தார். சிவ கங்கை நகர் காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்குமார் முகாமை தொடங்கி வைத் தார். மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஜேம்ஸ்ராஜா, ஊராட்சி மன்றத் தலைவர் வழக்கறிஞர் கருப்பையா, ஒன்றிய கவுன்சிலர் இளங்கோ வன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் வேங்கையா, சிபிஎம் ஒன்றிய செய லாளர் உலகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.